பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே!” என்கின்றாளால்; “ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான்” என்கின்றாளால்; “தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன்” என்கின்றாளால்- கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!