திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

“வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே!” என்கின்றாளால்;
“ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான்” என்கின்றாளால்;
“தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன்” என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

பொருள்

குரலிசை
காணொளி