பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான்” என்கின்றாளால்; “நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே!” என்கின்றாளால்; “பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே” என்கின்றாளால் கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!