திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

“ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான்” என்கின்றாளால்;
“நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே!” என்கின்றாளால்;
“பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே” என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

பொருள்

குரலிசை
காணொளி