பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“நங்களுக்கு அருளது” என்று நால்மறை ஓதுவார்கள் தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்; தழலன்; தன்னை; “எங்களுக்கு அருள்செய்!” என்ன நின்றவன்; நாகம் அஞ்சும் திங்களுக்கு அருளிச் செய்தார்-திருப் பயற்றூரனாரே.