பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
புலன்களைப் போக நீக்கி, புந்தியை ஒருங்க வைத்து(வ்) இனங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி, ஒன்று ஆய் மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகிச் சினங்களைக் களைவர் போலும்-திருப் பயற்றூரனாரே.