பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், அடி இணைக்கீழ்; ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் சோதியுள் சுடர் ஆய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார்-பல்பூக் கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.