பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சிலந்தியும் ஆனைக்காவில்-திரு நிழல் பந்தர் செய்து உலந்து அவண் இறந்த போதே, கோச் செங்கணானும் ஆக, கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலம் தனில் பிறப்பித்திட்டார்-குறுக்கை வீரட்டனாரே.