பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
எடுத்தனன் எழில் கயி(ல்)லை இலங்கையர் மன்னன் தன்னை அடுத்து ஒரு விரலால் ஊன்ற, அலறிப் போய் அவனும் வீழ்ந்து, விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட, கொடுத்தனர், கொற்றவாள் நாள்; குறுக்கை வீரட்டனாரே.