பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காப்பது ஓர் வில்லும் அம்பும், கையது ஓர் இறைச்சிப்பாரம், தோல் பெருஞ் செருப்புத் தொட்டு, தூய வாய்க் கலசம் ஆட்டி, தீப் பெருங் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுகத் தன் கண் கோப்பதும், பற்றிக் கொண்டார்-குறுக்கை வீரட்டனாரே.