பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நீற்றினை நிறையப் பூசி, நித்தலும் நியமம் செய்து ஆற்று நீர் பூரித்து ஆட்டும், அந்தணனாரைக் கொல்வான் “சாற்றும் நாள் அற்றது” என்று, தருமராசற்கு ஆய், வந்த கூற்றினைக் குமைப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.