பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே! கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே! செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே! குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே!