| இறைவன்பெயர் | : | கோடிகாநாதர் |
| இறைவிபெயர் | : | திரிபுரசுந்தரி ,வடிவாம்பிகை |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : |
திருக்கோடிகா
அருள்மிகு ,கோடீசுவரர் திருக்கோயில் ,திருக்கோடிக்காவல் அஞ்சல் ,வழி நரசிங்கன் பேட்டை ,திருவிடைமருதூர் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 802
அருகமையில்:
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து
பண்டு செய்த வல்வினை பற்று அறக்
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல்
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும்
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு
திருநாவுக்கரசர் (அப்பர்) :நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய்
கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை
காலனைக் காலால் செற்று, அன்று, அருள்
அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர்
ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம்
பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால்
முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார், தில்லை
வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும், நாறு
நாடி நாரணன், நான்முகன், வானவர் தேடி
வரங்களால் வரையை எடுத்தான் தனை அரங்க
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான்