பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே! ஏறு உகந்து ஏறினானே! இருங் கடல் அமுது ஒப்பானே! ஆறும் ஓர் நான்கு வேதம்! அறம் உரைத்து அருளினானே! கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே!