திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே!
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன்? எந்தை பெம்மான்!
மாழை ஒண்கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்;
கூழை ஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே!

பொருள்

குரலிசை
காணொளி