பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பஞ்சின் மெல் அடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று நெஞ்சில் நோய் பலவும் செய்து, நினையினும் நினைய ஒட்டார் நஞ்சு அணி மிடற்றினானே! நாதனே! நம்பனே! நான் அஞ்சினேற்கு, “அஞ்சல்!” என்னீர்-ஆரூர் மூலட்டனீரே!