பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கற்ற தேல் ஒன்றும் இல்லை; காரிகையாரோடு ஆடிப் பெற்ற தேல் பெரிதும் துன்பம்; பேதையேன் பிழைப்பினாலே முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே!