பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன்; பரவி வந்து சித்தத்துள் ஐவர் தீய செய் வினை பலவும் செய்ய, மத்து உறு தயிரே போல மறுகும், என் உள்ளம் தானும் அத்தனே! அமரர்கோவே! ஆரூர் மூலட்டனீரே!