திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன்; பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய் வினை பலவும் செய்ய,
மத்து உறு தயிரே போல மறுகும், என் உள்ளம் தானும்
அத்தனே! அமரர்கோவே! ஆரூர் மூலட்டனீரே!

பொருள்

குரலிசை
காணொளி