பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத் தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன், கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே.