பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர் ஆன எல்லாம், இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டைமாலை; அம் கைக் கட்டும் அரவு அது தான் உடையான்; கண்டியூர் இருந்த கொட்டும் பறை உடை கூத்தனை ஆம், அண்டர் கூறுவதே.