பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
போர்ப் பனை யானை உரித்த பிரான்; பொறி வாய் அரவம் சேர்ப்பது, வானத் திரை கடல் சூழ் உலகம்(ம்) இதனைக் காப்பது காரணம் ஆக, கொண்டான்; கண்டியூர் இருந்த கூர்ப்பு உடை ஒள்வாள் மழுவனை ஆம், அண்டர் கூறுவதே.