பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு இண்டைமாலை புனைந்தும், இராப்பகல் தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.