பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
எம் ஐயார் இலை; யானும் உளேன் அலேன்; எம்மை யாரும் இது செய வல்லரே? அம்மை யார், எனக்கு? என்று என்று அரற்றினேற்கு அம்மை ஆரத் தந்தார், ஆரூர் ஐயரே.