திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம்,
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு, நீர்,
முரண்-தடித்த அத் தக்கன் தன் வேள்வியை
அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே!

பொருள்

குரலிசை
காணொளி