பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார், கார் ஒத்த(ம்) மிடற்றர், கனல் வாய் அரா- ஆரத்தர், உறையும்(ம்) அணி ஆரூரைத் தூரத்தே தொழுவார் வினை தூளியே.