பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விண்ட மா மலர்மேல் உறைவானொடும் கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா அண்டவாணன்தன் ஆரூர் அடி தொழப் பண்டை வல்வினை நில்லா, பறையுமே.