பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இவள் நமைப் பல பேசத் தொடங்கினாள்; அவணம் அன்று எனில், ஆரூர் அரன் எனும்; பவனி வீதி விடங்கனைக் கண்டு இவள், தவனி ஆயின ஆறு, என் தன் தையலே!