திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

இவள் நமைப் பல பேசத் தொடங்கினாள்;
அவணம் அன்று எனில், ஆரூர் அரன் எனும்;
பவனி வீதி விடங்கனைக் கண்டு இவள்,
தவனி ஆயின ஆறு, என் தன் தையலே!

பொருள்

குரலிசை
காணொளி