திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆயிழையீர்! இனிச்
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை
நம் பொன்பள்ளி உள்க(வ்), வினை நாசமே.

பொருள்

குரலிசை
காணொளி