பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக் கலவர் ஆவதன் காரணம் என்கொலோ- திலக நீள் முடியார், செம்பொன்பள்ளியார், குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே.?