திருச்செம்பொன்பள்ளி (அருள்மிகு ,சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : சொர்ணபுரீசுவரர் ,தேவப்பிரியர்
இறைவிபெயர் : மறுவார்குழலி, புட்பாளாகி ,தாட்சயணி ,சுகந்தகுந்தளாம்பிகை ,சுகந்தவனநாயகி hatchayani
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம் ,காவிரி ,
தல விருட்சம் : வன்னி ,வில்வம்

 இருப்பிடம்

திருச்செம்பொன்பள்ளி (அருள்மிகு ,சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் , செம்பனார்கோவில் அஞ்சல் ,தரங்கம்பாடி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 309

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

மரு ஆர் குழலிமாது ஓர் பாகம்

வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம்

வரை ஆர் சந்தோடு அகிலும் வரு

மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம்

மலையான் மகளோடு உடன் ஆய் மதில்

அறை ஆர் புனலோடு அகிலும் வரு

பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்

வான் ஆர் திங்கள் வளர் புன்

கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,

“மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,

நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன் 
செறு

திருநாவுக்கரசர் (அப்பர்) :

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர்

நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும்

 வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள்

தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி;

ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு

ஞாலமும் அறிய வேண்டின்,”நன்று” என வாழல்

புரி காலே நேசம் செய்ய இருந்த

கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி

 ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன்,

அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்

கான் அறாத கடி பொழில் வண்டு

என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு

வேறு கோலத்தர்; ஆண் அலர்; பெண்

அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து

பூ உலாம் சடைமேல் புனல் சூடினான்,

சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக் கலவர்

கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர், மை

வெங் கண் நாகம் வெரு உற

நன்றி நாரணன், நான்முகன், என்று இவர்

திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்