பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும் பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை; தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே.