பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி, வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்; நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள் தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே