பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும் நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச் சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.