பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நன்றி நாரணன், நான்முகன், என்று இவர் நின்ற நீள் முடியோடு அடி காண்பு உற்றுச் சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான், நின்ற சூழலில் நீள் எரி ஆகியே.