திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

வெங் கண் நாகம் வெரு உற ஆர்த்தவர்,
பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்,
செங்கண் மால்விடையார்-செம்பொன்பள்ளியார்;
அங்கண் ஆய் அடைந்தார் வினை தீர்ப்பரே.

பொருள்

குரலிசை
காணொளி