பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர் கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.