பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மா தனத்தை, மா தேவனை, மாறு இலாக் கோதனத்தில் ஐந்து ஆடியை, வெண்குழைக் காதனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர் நாதனை, கண்டு நான் உய்யப் பெற்றெனே.