திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மா தனத்தை, மா தேவனை, மாறு இலாக்
கோதனத்தில் ஐந்து ஆடியை, வெண்குழைக்
காதனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
நாதனை, கண்டு நான் உய்யப் பெற்றெனே.

பொருள்

குரலிசை
காணொளி