பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உம்பரானை, உருத்திர மூர்த்தியை, அம்பரானை, அமலனை, ஆதியை, கம்பு நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் எம்பிரானை, கண்டு இன்பம் அது ஆயிற்றே.