பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குண்டு பட்ட குற்றம் தவிர்த்து, என்னை ஆட்- கொண்டு, நல்-திறம் காட்டிய கூத்தனை; கண்டனை; கடுவாய்க்கரைத்தென்புத்தூர் அண்டனை; கண்டு அருவினை அற்றெனே.