திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மாசு ஆர் பாசமயக்கு அறுவித்து, எனுள்
நேசம் ஆகிய நித்த மணாளனை,
பூசம் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
ஈசனே! என, இன்பம் அது ஆயிற்றே.

பொருள்

குரலிசை
காணொளி