திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே,
கடுவாய்த்தென்கரைப்புத்தூர் அடிகட்கு ஆட்-
படவே பெற்று, நான் பாக்கியம் செய்தெனே.

பொருள்

குரலிசை
காணொளி