பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
யாவரும்(ம்) அறிதற்கு அரியான் தனை மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை, நாவின் நல் உரை ஆகிய நாதனை, தேவனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.