பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட மைந்தனை(ம்), மணவாளனை, மா மலர்க் கந்த நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் எந்தை ஈசனை, கண்டு இனிது ஆயிற்றே.