பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார், ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்! கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் வழிய, சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.