திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நந்தி இணை அடி யான் தலை மேல் கொண்டு
புந்தியின் உள்ளே புகப் பெய்து போற்றிசெய்து
அந்திமதி புனை அரன் அடி நாள்தொறும்
சிந்தை செய்து ஆகமம் செப்பல் உற்றேனே.

பொருள்

குரலிசை
காணொளி