பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்த அக் காரணம் கேள் இந்திரனே பொருந்திய செல்வப் புவனா பதி ஆம் அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன் பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே.