பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞேயத்தை ஞானத்தை ஞா துருவத்தினை மாயத்தை மா மாயை தன்னில் வரும் பரை ஆயத்தை அச்சிவன் தன்னை யகோசர வீயத்தை முற்றும் விளக்கி இட்டேனே.