திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞேயத்தை ஞானத்தை ஞா துருவத்தினை
மாயத்தை மா மாயை தன்னில் வரும் பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை யகோசர
வீயத்தை முற்றும் விளக்கி இட்டேனே.

பொருள்

குரலிசை
காணொளி