திருமருகல் (அருள்மிகு இரத்தினகிரீசுவரர் தியுகோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : மாணிக்கவண்ணர்,இரத்தினகிரீசுவரர்
இறைவிபெயர் : வண்டுவார்குழலி ,ஆமோதாள நாயகி ,
தீர்த்தம் : இலக்குமி தீர்த்தம் அல்லது மாணிக்க தீர்த்தம் .
தல விருட்சம் : (மருகல் எண்ணும் ஒருவகை வாழை) வாழை

 இருப்பிடம்

திருமருகல் (அருள்மிகு இரத்தினகிரீசுவரர் தியுகோயில் )
அருள்மிகு இரத்தினகிரீசுவரர் தியுகோயில், திருமருகல் அஞ்சல் ,நானிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 609 702

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர்

நெய் தவழ் மூ எரி காவல்

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர்,

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா

பாடல் முழவும் விழவும் ஓவாப் பல்

புனை அழல் ஓம்பு கை அந்தணாளர்

பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன்

அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும்,

இலை மருதே அழகு ஆக நாளும்

நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி

சடையாய்! எனுமால்; "சரண் நீ!" எனுமால்;

சிந்தாய்! எனுமால்; "சிவனே!" எனுமால்; "முந்தாய்!"

அறை ஆர் கழலும், அழல் வாய்

ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம் பலி

துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன மணி

பலரும் பரவப்படுவாய்! சடைமேல் மலரும் பிறை

வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனா எழுவாள்;

இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப, துலங்க

எரி ஆர் சடையும், அடியும், இருவர்

அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்

வயஞானம் வல்லார் மருகல் பெருமான் உயர்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல்

பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய்,

சினத்தினால் வரும் செய் தொழில் ஆம்

ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது

இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்;

சங்கு சோர, கலையும் சரியவே, மங்கைதான்,

காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே மீட்சி

நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர்

கந்தவார் குழல் கட்டிலள், காரிகை அந்தி,

ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்