திருவிசயமங்கை -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : விஜயநாதர்
இறைவிபெயர் : மங்களாம்பிகை ,மங்கை நாயகி
தீர்த்தம் : அர்ச்சுனதீர்த்தம் ,
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருவிசயமங்கை
அருள்மிகு , விஜயநாதேசுவரர் திருக்கோயில் திருவிசயமங்கை புள்ளம்பூதங்குடி ,அஞ்சல் கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , , , Tamil Nadu,
India - 612 301

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

 மரு அமர் குழல் உமை

 கீதம் முன் இசைதரக் கிளரும்

 அக்கு அரவு அரையினர், அரிவை

தொடை மலி இதழியும் துன் எருக்கொடு

தோடு அமர் காதினன், துதைந்த நீற்றினன்,

மைப் புரை கண் உமை பங்கன்,

இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால், வரும்

 உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு,

 மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை

 கஞ்சியும் கவளம் உண் கவணர்

விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை, நண்ணிய

திருநாவுக்கரசர் (அப்பர்) :

குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்

ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர் பூதநாதன்;

கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில் வெள்விடைக்கு

திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம் அசைய,

பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் கள்ளம்

கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை- வில்லை

கண் பல் உக்க கபாலம் அங்கைக்

பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து,

வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்!

இலங்கை வேந்தன் இருபதுதோள் இற விலங்கல்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்