திருப்புறம்பயம் -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : சஷிநாதேஸ்வரர் , சாஸீ ஈஸ்வரர் ,புன்னைவனநாதார்
இறைவிபெயர் : கரும்பன்னசொல்லி ,இஷுவாணி
தீர்த்தம் : புன்னை
தல விருட்சம் : பிரம்மதீர்த்தம்

 இருப்பிடம்

திருப்புறம்பயம்
அருள்மிகு சஷிநாதேஸ்வரர் திருக்கோயில் ,திருபிரம்பியம் -அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் .. , , Tamil Nadu,
India - 612 303.

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு

விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம்

விரிந்தனை; குவிந்தனை; விழுங்கு உயிர் உமிழ்ந்தனை;

வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க,

பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை;

அனல் படு தடக்கையவர், எத் தொழிலரேனும்,

மறத்துறை மறுத்தவர், தவத்து அடியர், உள்ளம்

இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க

வடம் கெட நுடங்குண இடந்த இடை

விடக்கு ஒருவர் நன்று என, விடக்கு

கருங்கழி பொரும் திரை கரைக் குலவு

திருநாவுக்கரசர் (அப்பர்) :

கொடி மாட நீள் தெருவு கூடல்,

முற்று ஒருவர் போல முழு நீறு

ஆகாத நஞ்சு உண்ட அந்தி வண்ணர்,

பல் மலிந்த வெண் தலை கையில்

செத்தவர் தம் தலைமாலை கையில் ஏந்தி,

 நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண்

மறி இலங்கு கையர் மழு ஒன்று

நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி,

விரை ஏறு நீறு அணிந்து, ஓர்

 கோ ஆய இந்திரன் உள்ளிட்டார்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும்

பதியும், சுற்றமும், பெற்ற மக்களும், பண்டையார்

புறம் திரைந்து, நரம்பு எழுந்து, நரைத்து,

குற்று ஒரு(வ்)வரைக் கூறை கொண்டு கொலைகள்

கள்ளி நீ செய்த தீமை உள்ளன

படை எலாம் பகடு ஆர ஆளிலும்,

முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும்

மலம் எலாம் அறும், இம்மையே; மறுமைக்கும்

பண்டு அரீயன செய்த தீமையும் பாவமும்

துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்