இன்னம்பர் -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : எழுத்தறிநாதர் ,தான்தோன்றீசர்
இறைவிபெயர் : சுகந்தகுந்தளாம்பிகை ,நித்யகல்யாணி
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
தல விருட்சம் : பலா ,சண்பகம்

 இருப்பிடம்

இன்னம்பர்
அருள்மிகு ,எழுத்தறிநாதர் திருக்கோயில் ,இன்னம்பூர் ,அஞ்சல் ,வழி, திருப்புறம்பியம் -கும்பகோணம் வட்டம் , தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 303

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய

யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய

இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய வள

இடி குரல் இசை முரல் இன்னம்பர்

இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய

எண் அரும் புகழ் உடை இன்னம்பர்

எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய

 ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர்

 இயல் உளோர் தொழுது எழும்

ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர்

 ஏடு அமர் பொழில் அணி

திருநாவுக்கரசர் (அப்பர்) :

விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;

பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை

மறி ஒரு கையர் போலும்; மாது

 விடம் மலி கண்டர் போலும்;

அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை

கணை அமர் சிலையர் போலும்; கரி

பொருப்பு அமர் புயத்தர் போலும்; புனல்

காடு இடம் உடையர் போலும்; கடிகுரல்

காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண்

ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை

மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்

பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான் செய்தற்கு

சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை

ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு

அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால்

கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன்

போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப்

பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன;

அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர்

தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது,

என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;

மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள் கணால்

கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன் புனலும்,

மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்

தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்;

விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்; அளக்கும்,

சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர்

தொழுது தூ மலர் தூவித் துதித்து

விரியும் தண் இளவேனில் வெண்பிறை புரியும்

சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய்

அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்;

கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள்

தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்;

வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர்

சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம்

பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார்

 பல் ஆர் தலை ஓட்டில்

மட்டு மலியும் சடையார் போலும்; மாதை

கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு

 அலங்கல் சடை தாழ, ஐயம்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்