பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும் எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே.